- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 15 May 2014

வேதமும் விளக்கமும்-மகதலேனா மரியாளும் பெத்தானியா மரியாளும் ஒரு பெண்ணா?

மகதலேனா மரியாளும் பெத்தானியா மரியாளும் ஒரு பெண்ணா இல்லையென்றால் இருவரும் வேறு வேறு பெண்களா? (திருமதி பியூலா ஸ்ரீனிவாசன், மதுரை-01, இந்தியா)

புதிய ஏற்பாட்டில் மரியாள் எனும் பெயருடைய 7 பெண்களைப் பற்றி நாம் வாசிக்கலாம். இவர்களில் இருவரே மகதலேனா மரியாளும் பெத்தானியா மரியாளுமாவார்கள். மகதலேனா மரியாள் கலிலேயாக் கடலுக்கருகில் இருந்த “மக்தால்“ எனும் ஊரைச் சேர்ந்தவளாயிருந்தமையினாலேயே அவள் மகதலேனா மரியாள் என்று வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ளாள். ஆனால் பெத்தனியா மரியாள் எருசலேமுக்கருகில் இருந்த பெத்தானியா எனும் ஊரைச் சேர்ந்தவள் எனவே இருவரும் ஒருவரல்ல.
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment