- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Wednesday 7 May 2014

வேதமும் விளக்கமும்- அப்.19:35 -எபேசு மகாதேவியாகிய தியானாள் வானத்திலிருந்து விழுந்த சிலை..உண்மையா?

அப்போஸ்தலர் 19:35 இல் பூர்வ எபேசு பட்டணத்தில் மகாதேவியாகிய தியானாள் வானத்திலிருந்து விழுந்த சிலை என்று எழுதப்பட்டுள்ளது. இது உண்மையா? (ஏ.பஸ்தியான், ஓமந்தை, இலங்கை)

தியானாளின் ஆலயம் தியானாளின் ஆலயம் புராதன உலகின் ஏழு அதியங்களில் ஒன்றாகப் புகழப்படுகின்றது. அக்கால எபேசிய மக்கள் தியானாளின் சிலை வானத்திலிருந்து விழுந்தது என நம்பினர். இதுஅவர்களது நம்பிக்கையே தவிர உண்மையில் நடைபெற்ற சம்பவம் அல்ல.

 அப்போஸ்தலர் 19:35
35. பட்டணத்துச் சம்பிரதியானவன் ஜனங்களை அமர்த்தி: எபேசியரே, எபேசியருடைய பட்டணம் மகா தேவியாகிய தியானாளுக்கும் வானத்திலிருந்து விழுந்த சிலைக்கும் கோவிற்பரிசாரகியாயிருக்கிறதை அறியாதவன் உண்டோ?
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment