- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 15 June 2014

வேதமும் விளக்கமும் -பெரிய வெள்ளி மட்டும் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு திகதிகளில் வருகிறது. அது ஏன்?

ஒவ்வொரு வருடமும் கிறிஸ்மஸ் பண்டிகை டிசம்பர் மாதம் 25ம் திகதி தவறாமல் வருகிறது. ஆனால் இயேசுகிறிஸ்து மரித்த தினமான பெரிய வெள்ளி மட்டும் ஒவ்வொரு வருடமும் வெவ்வேறு திகதிகளில் வருகிறது. அது ஏன்? ஏன் இந்த மாற்றம். பிறந்த நாளும் இறந்தநாளும் ஒவ்வொரு நாளும் ஒரே நாளில் தானே வர வேண்டும்? (W.அல்பிரட் கோதாவாரி கிழக்கு, இந்தியா)

இயேசுவின் பிறப்பை டிசம்பர் மாதம் 25ம் திகதி நினைவு கூறும் கிறிஸ்தவ சபை ஒவ்வொரு வருடமும் அவது மரணம் வெள்ளிக்கிழமையும், உயிர்தெழுதல் ஞாயிற்றுக்கிழமையும் வரும்விதமாக நாட்கள் இருக்க வேண்டும் என்பதற்காக, அச்சம்பவங்களை நினைவு கூர்வதற்கான நாட்களை தெரிவு செய்கின்றது. இயேசுவின் மரண தினம் ஒவ்வொரு வருடமும் வெள்ளிக்கிழமை வருகின்றமையே திகதி வித்தியாசப்படுவதற்கான காரணமாகும்.
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment