- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Friday 15 August 2014

வேதமும் விளக்கமும் - வெளிப்படுத்தல் 3:8 ல் விளக்கம் என்ன?

56. வெளிப்படுத்தல் 3:8 ல் இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான்.இதன் அர்த்தம் என்ன? (ஜே. சரோஜா, பதுளை, இலங்கை)
 
 
வேதாகம காலத்தில் மக்கள் தம் வீட்டு வாசல் கதவுகளை எப்போதும் திறந்தே வைத்திருப்பர். வீட்டில் எவரும் இல்லாத சமயத்திலும் இரவு நேரத்திலும் மட்டுமே வாசற்கதவு மூடப்பட்டிருக்கும். ஒரு வீட்டில் வாசல் கதவு திறந்திருப்பது, வீட்டில் மனிதர்கள் இருக்கிறார்கள், அவர்களோடு பேசுவதற்காக வீட்டுக்குச் செல்லலாம் என்பதை மற்றவர்களுக்கு அறிவிக்கும் அடையாளமாய் இருந்தது. எனவே இதோ, திறந்தவாசலை உனக்கு முன்பாக வைத்திருக்கிறேன், அதை ஒருவனும் பூட்டமாட்டான். எனத் தேவன் கூறுவது அவரிடம் எந்நேரமும் போகலாம். அவர் நம்மைச் சந்திப்பதற்கு எந்நேரமும் போகலாம் அவர் நம்சை் சந்திப்பதற்கு எப்போதும் ஆயத்தமுள்ளவராய் இருக்கின்றார் என்பதையே அறியத் தருகின்றார். 

தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment