- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday, 10 August 2014

:வேதமும் விளக்கமும்- ரோமர் நிருபத்தை எழுதியது யார்? (ரோமர் 16:22)- தெர்தியு, அப். பவுலா?


55. ரோமர் 16:22 இல் இந்த நிருபத்தை எழுதின தெர்தியுவாகிய நான் கர்த்தருக்குள் உங்களை வாழ்த்துகின்றேன் என்று எழுதியிருக்கின்றதே. ஆனால் நிருபத்தின் ஆரம்பத்தில் அப்போஸ்தலனாகிய பவுல் எழுதியதாக உள்ளதே. இதைப் பவுல் எழுதவில்லையா? (என் அந்தோனிப்பிச்சை, மூக்கையூர், இந்தியா)
 
பவுலினுடைய நிருபங்களில் அநேகமானவை அவர் சொல்லச் சொல்ல அவருடைய உதவியாளர்கள் எழுதியவைகளாகும். அவ்வகையில் ரோமருக்கு பவுல் எழுதும் நிருபத்தை அவர் சொல்லச் சொல்ல தெர்தியு என்பவர் எழுதியேதோடு ரோமர் 16:22  இல் தனது வாழ்த்துதல்களையும் தெரிவித்துள்ளார். 

தொடர்புடைய பதிவுகள் :


    - See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

    No comments:

    Post a Comment