- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Sunday 20 November 2011

நீங்கள் அழைக்க வேண்டிய அவசர தொலைபேசி இலக்கங்கள்




துக்கத்தில்
யோவான் 14 அழையுங்கள்

மனிதர்கள் விழத்தாட்டும் போது
சங்கீதம் 27 அழையுங்கள்

பலன் கொடுக்க விரும்பினால்
யோவான் 15 அழையுங்கள்

பாவம் செய்து விட்டால்
சங்கீதம் 51 அழையுங்கள்

ஆபத்துவேளையில்
சங்கீதம் 91  அழையுங்கள் 

தேவன் தூரமாக இருப்பதாக நினைத்தால்
சங்கீதம் 139 அழையுங்கள்

விசுவாசத்திற்கு கலங்கம் வந்தால்
எபிரேயர் 11 அழையுங்கள்

தனிமையிலும் பயத்திலும் இருந்தால்
சங்கீதம் 23 அழையுங்கள்

கசப்பான சூழ்நிலைக்குள் தள்ளப்பட்டால்
1 கொரிந்தியர் 13 அழையுங்கள்

பவுலின் சந்தோஷத்திற்கான இரகசியம்
கொலோ. 3:12-17 அழையுங்கள்

கிறிஸ்தவத்தைப் பற்றிய தெளிவுக்கு
2 கொரி.5:15-19 அழையுங்கள்

வெறுக்கப்பட்டவர்களாக எண்ணினால்
ரோமர் 8:31  அழையுங்கள்

சமாதானம் இளைப்பாறுதல் தேவையானால்
மத்தேயு 11:25-30  அழையுங்கள்

தேவனைவிட உலகம் பெரிதென எண்ணினால்
சஙகீதம் 90  அழையுங்கள்

வீட்டை விட்டு வெளியே சென்றால்
சங்கீதம் 121 அழையுங்கள்

உங்கள் ஜெபம் சுயத்தைச் சார்ந்தால்
சங்கீதம் 67 அழையுங்கள்

பெரிதான அழைப்பு வாய்ப்பு கிடைத்தால்
ஏசாயா 55 அழையுங்கள்

இலக்கை அடைய தைரியம் வேண்டுமானால்
யோசுவா 1 அழையுங்கள்

சோர்வடைந்தால்
சங்கீதம் 27 அழையுங்கள்

உங்கள் பை வெறுமையானால்
சங்கீதம் 37 அழையுங்கள்

மக்களின்மீது நம்பிக்கை இழந்தீர்களானால்
1 கொரி. 13 வாசியுங்கள்

மக்கள் கெட்டவர்களாக தெரிந்தால்
யோவான் 15 வாசியுங்கள்

வேலைத்தளத்தில் நீங்கள் மட்டந் தட்டப்பட்டால்
சங்கீதம் 126 வாசியுங்கள்













தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment