- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Monday 3 November 2014

வேதமும் விளக்கமும் மத்.2:3 இலும் அப்.12: 1 இலும் வரும் ஏரோது ராஜாக்கள் இருவரும் ஒருவரா?

65. மத்தேயு 2:3 இலும் அப்போஸ்தலர் 12: 1 இலும் வரும் ஏரோது ராஜாக்கள் இருவரும் ஒருவரா? (ஆர் தேவராஜ், கட்டுகஸ்தோட்டை) 
மத்தேயு 2ஆம் அதிகாரத்தில் வரும் ஏரோது ராஜா மகா ஏரோது என அழைக்கப்படுபவனாவான். இவன் கி.மு. 37 முதல் கி.மு. 4 வரை பலஸ்தீனாவை ஆட்சி செய்தவனாவான். அப்போஸ்தலர் 12:1 இல் குறிப்பிடப்பட்டுள்ள ஏரோது, மகா ஏரோதுவினுடைய பேரனான முதலாம் ஏரோது அகரிப்பாவாகும். 
 
 
மத்தேயு
2 அதிகாரம் 3. 
ஏரோதுராஜா அதைக் கேட்டபொழுது, அவனும் அவனோடுகூட எருசலேம் நகரத்தார் அனைவரும் கலங்கினார்கள். 
 
 
அப்போஸ்தலர்
12 அதிகாரம் 1.
அக்காலத்திலே ஏரோதுராஜா சபையிலே சிலரைத் துன்பப்படுத்தத் தொடங்கி; 
தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment