- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

Pages

வேதவாக்கியங்களை ஆராய்ந்து பாருங்கள்; அவைகளால் உங்களுக்கு நித்தியஜீவன் உண்டென்று எண்ணுகிறீர்களே, என்னைக்குறித்துச் சாட்சிகொடுக்கிறவைகளும் அவைகளே. (யோவான் 5:39)

Thursday 6 October 2011

இன்பமான மணவாழ்வுக்கு சின்ன சின்ன ஆலோசனைகள்







  • இருவரும் ஒரே சமயத்தில் கோபப்படாதீர்கள்



  • வீடு பற்றிக் கொண்டால் தவிர கூச்சல் போடாதீர்கள்

  • வாக்குவாதத்தில் இருவரில் யாராவது பெற்றி பெற்றேயாக வேண்டுமென்றால் அது மற்றவராக இருக்கட்டும். 




  • ஒருவரை ஒருவர் அன்போடு விமர்சிக்கவும் 




  • கடந்தகால தவறுகளைச் சொல்லிக்காட்டாதீர்கள்

  • உலகத்தை நிராகரித்தாலும் ஒருவரை ஒருவர் நிராகரிக்காதீர்கள்

  • தூங்கப்போகுமுன்பே சண்டைபோட்டு முடித்துவிடுவது உத்தமம்

  • தவறுகள் செய்துவிட்டால், உடனே ஒப்புக்கொள்ளவும் மன்னிப்பு கேட்கவும் தயராகவே இருங்கள். 

  • சண்டைக்கு இரண்டு பேர் தேவைதான். எனினும் மற்றவர் கோபமாயிருக்கும்போது தேவையற்ற வார்த்தைகளை தவிர்த்துக் கொள்ளுங்கள். 



சத்தியவசனம் July-Septermber 2006



தொடர்புடைய பதிவுகள் :


- See more at: http://www.karpom.com/2012/04/add-related-posts-links-for-blogger.html#sthash.EuBYWtwb.dpuf

No comments:

Post a Comment